இந்த வாரம் "என்" விகடன்
3 days ago
கரிய இருளின் உருவங்கள்
புரிய தொடங்கிய இருளில்,
உன்னுருவம் தெரிய,
உணர்ந்து,
கனவு கலைந்து எழுந்தேன்...
மீதமிருந்த நினைவுகளை
மீட்டெடுத்து....
மாலை எனத்தொடுத்து
உனக்கணிவித்தப் பின்னும்
ஏதோ குறைவதாய் தோன்ற...
இன்று
இதயம் அனுப்பியுள்ளேன்...
நினைவுகளுடன் சேர்த்துக்கொள்...
திருப்பிமட்டும் அனுப்பிவிடாதே....
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Monday, February 14, 2011
|
கனவு காண:
கவிதை,
கவிதை மாதிரி
|
6 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
Welcome back after a long time !!
வாம்மா மின்னல்
ரைட்டு :) தொடர்ந்து எழுதும்மா
ஹ்ம்ம் நல்லா இருக்கு
Feb 14th spl?
Nallatanirukku.
cute........
Post a Comment