டல்லரசு
1 day ago
முடிமேல் மயிலிறகு தரித்தவன்
கண்ணன் என
அடையாளம் காட்டப்பட்டான்..
கைகளில் தங்க காசு எனில்
லக்ஷ்மி...
வீணையுடனிருப்பவள் வாணி...
பாம்பின் மேலெனின்
ரங்கநாதர்...
மீசை இருந்தால்
கண்மூடிக்கொண்டு சொல்வேன்
பார்த்தசாரதி என..
என் தெரு போக்கிரி பிள்ளையாருக்கு
வெவ்வேறு பெயர்களில்
ஊரெங்கும், தெருவெங்கும்
கோவில்கள்...
எனினும் கோவில்கள்
கட்டப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன...
தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு காணி நிலம் வேண்டி
போராட்டங்களுடன்...
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Monday, October 18, 2010
|
கனவு காண:
கவிதை,
கவிதை மாதிரி
|
23 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
//கட்டப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன...
தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு காணி நிலம் வேண்டி
போராட்டங்களுடன்..//
good..!
நல்லா இருக்கு .என்ன சொல்ல வரீங்க ??
நல்லாருக்கு..
நல்லாருக்கு :)
Good one. :-)
:) நன்றாக இருக்கிறது. போராடுவது மனித குணம்.
//தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு//
நெத்தியடி..!
மிக மிக அருமையான கவிதை.. :-)
//Karthik said...
Good one. :-)//
எனக்கு மட்டும் வேற வழி இருக்கா என்ன?
நல்லா இருக்குங்க
Good One
எல்லாரும் சொல்லறாங்க அப்போ நல்லா தான் இருக்கும்.. :) எனக்கு தான் ஒன்னும் புரியல.. :(
@கார்க்கி
பப்ளிக் பப்ளிக்!! :))
அறிவுத் தெளிவில்லாததால்
சண்டை தவிர்க்க முடியாததுதான்.
இது தொடர்பான என்பதிவையும்
பாருங்கள்.
www.vnthangamani.blogspot.com
//கட்டப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன...
தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு காணி நிலம் வேண்டி
போராட்டங்களுடன்..//
Nallrukkunga.
alagana kavithy
//தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு காணி நிலம் வேண்டி//
Super
ஜூனியர் அப்டேட்ஸ் ப்ளீஸ்.. :)
nice..
:)
:)
தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு காணி நிலம் வேண்டி
போராட்டங்களுடன்...
Sooper....Aweaome lines...
Also Thanks to Jhanani akka.. she tagged you in her blog & I visited urs...
//தூணிலும், துரும்பிலும்
இருப்பவருக்கு காணி நிலம் வேண்டி
போராட்டங்களுடன்...
//
உண்மை தான்
அருமை
Post a Comment