டல்லரசு
1 day ago
வற்றிய மேகங்கள் பொழிய,
வானம் நிலவொடு மகிழ,
இரவை சூரியன் விழுங்க,
இமைகள் இரண்டும் தீண்ட,
எனை நீங்கா
உன்னின் நினைவுகள்
எனைத் தொடர
காத்திருக்கலாம்.....
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
Tuesday, September 01, 2009
|
கனவு காண:
கவிதை,
கவிதை மாதிரி
|
31 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
//கவிதை வேணும்ன்னு அடம்பிடிச்சு கேட்டவங்களுக்காக(இது தேவையா??) போட்டது.. ;-)//
கேட்டவங்க ”தலையிலே” போட்டது...
நாங்க கவிதைதானே கேட்டோம்.
இதுல நன்றி வேற.. சாப்பிடற நேரத்தில போய் படிச்சேன் பாரு.. இதுக்கு பொக்கிஷம் படத்தையே பார்த்திருந்திருகக்லாம்.. நல்லா இரு தாயீ..
இன்னும் பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்து கவிதை எழுதி, எங்களையெல்லாம் ....
வாவ்!
:-))
//கவிதைகள் மட்டும் படைக்கும்
மொழியும் நீ...!
மொழிகள் யாசிக்கும்
மௌனம் நீ...!//
Superu :))))
நல்லாத்தான் இருக்கு ஸ்ரீ...
அடிக்கடி போடுங்கள் கவிதைகளை....
Present Madam!!!
- கவிதைக்கு எப்பவுமே Attendance மட்டும் தான்.. இதெல்லாம் புரிஞ்சுக்குற அளவுக்கு நமக்கு அறிவு இல்லீங்க :)
காத்திருக்கும்..கவிதை அருமை....
காத்திருக்கும் நேரம் நீ ன்னு யாரையோ நினைச்சு போட்ட மாதிரி இருக்கு :)
கவிதை வேணும்ன்னு அடம்பிடிச்சு கேட்டவங்களுக்காக......................நல்ல வேலை தான் செஞ்சி இருக்காங்க...........
கவிதை எப்படி இருக்குன்னு நான் சொல்லணுமா? ஆமா அப்படினா ........அந்த மிச்சம் சொச்சம் டீராப்ட் ல இருக்கற கவிதைகள் வர இப்போ இருந்தே அடம் பிடிக்க வேண்டியது தான்...
்ம்ம்ம்!
இது எதும் கட்டாயக் காத்திருப்பு இல்லையே!?
1-ஒகே.
2-வது வாரமலர்-ல வர மாதிரி இருக்கு.
நல்லா இருக்கு ஸ்ரீ.. :-)
\\அடம்பிடிச்சு கேட்டவங்களுக்காக\\
யாரு அவுங்க எல்லாம்...எல்லோரும் லைன்ல வாங்க...இருக்கு உங்களுக்கு எல்லாம்....! ;)
ok...
முதல் கவிதை அட்டகாசம்
இரண்டாவது கவிதை எழுதச்சொன்னவங்க அட்ரஸ் குடுக்க முடியுமா?
2nd kavidhai chance less...
கவிதை அருமை
//காத்திருக்கும் நேரம் நீ ன்னு யாரையோ நினைச்சு போட்ட மாதிரி இருக்கு :)
//
வேறயாரு...எல்லாம் அந்த பெங்களூர்கார்தான்
:)
கவிதையின் முதல் பகுதி ரொம்ப பிடித்தது,அனால் வாழ்க்கை முலுதும் காத்து இருப்பது ரொம்ப கஸ்டம்
:))
:))
நண்பர் அப்துல்லாவை வழி மொழிகிறேன்..
கவிதை அருமை..
Draft ல வேற என்ன இருக்கோ அதையும் போடவும்...
nalla velai naan padikkalai.. ;-))
ஏன் தாயீ இந்த கொலவெறி :)
:))))
என்ன சொல்றது?
பின்னூட்டிய அனைவருக்கும் நன்றிகள் :))
நன்றாகத்தான் இருந்தது. இருப்பினும் இன்னும் பல காலங்கள் இது போன்ற கவிதைகளுக்காக காத்திருக்கலாம் என்பதில் தவறே இல்லை.
very nice..........really very very beautyful
very nice...........
Post a Comment