
காலை நேரத் தூரல்,
காற்றுக் கடத்தும் குரல்கள்,
கறுப்புக் கூந்தலில் குடிபுகுந்து
கவனம் திருடும் வாசனைப் பூ,
கால் கடுக்கும் காத்திருப்புகள்,
கவிதை வரிகளுக்கானத் தேடல்,
கட்டிடக் கட்டுமானங்களின்
காதைத் துளைக்கும் இரைச்சல்கள்,
இவைக் கடந்து
அலுவலகம் நுழைந்த
அடுத்த நொடி,
உன்னின் பதினேழு மணி நேர பயணத்தில்
எத்தனை முறை எனை நினைத்தாய்
எனக் கணக்கிடும்
என் பாழாய் போன மனது...
-அன்புடன்,
ஸ்ரீமதி.
29 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
//எத்தனை முறை எனை நினைத்தாய்
எனக் கணக்கிடும்
என் பாழாய் போன மனது...//
Rommmmmmba paavam dhaan avaru :)))
கவிதை நச்! எல்லோர் மனதும் அப்படித்தான்.
கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.
நன்றி...
ரைட்டு.
ம்.
அருமை.அருமை.
17மணி நேரபயணம் என்பது தூக்கத்தை தவிர்த்த நாள் பொழுதா??
ரொம்ப தவித்திருப்பார்லே..
நல்லாவந்திருக்கு வரிகள்
:)) கவிதை நல்லா இருக்கு ஸ்ரீ...
//உன்னின் பதினேழு மணி நேர பயணத்தில்எத்தனை முறை எனை நினைத்தாய்எனக் கணக்கிடும்என் பாழாய் போன மனது...//
:))
அழகான நினைவுகள்
ok...
மிகவும் அருமையாக இருக்கிறது. பல விசயங்களை நாம் செய்யும்போது நமக்கே நமக்கான நினைவுகளைத் தொலைத்துவிடும் நிலை உண்டுதான். நல்லதொரு நினைவுகள். மிக்க நன்றி.
:)
ரைட்டேய்ய்ய்ய்ய்!
உங்கள் கணக்கு சரியாய் இருந்ததா?
அழகான அருமையான காதல்
வாழ்த்துகள்
Wovvvvv !!!!!!! அழகு !!!
வாழ்க! ;)
:-)))
ஆகா...!
அருமை.. :-))))
LINES SUMMA GIRRRUNU IRUKKUNGA SRI..
:))
:))
before you go mad for my previous comment(ok, smiley), check this out.. i have given you an award.
http://rainbowstreet-karthik.blogspot.com/2009/07/blog-post_28.html
ரொம்ப அருமையா வந்திருக்கு...
//எத்தனை முறை எனை நினைத்தாய்
எனக் கணக்கிடும்
என் பாழாய் போன மனது...//
பாவம் தான் ;)
நன்றி G3 அக்கா :))
நன்றி சி.கருணாகரசு.
நன்றி ஜகதீஸ்வரன்.
நன்றி நர்சிம் அண்ணா :)
நன்றி நாடோடி இலக்கியன் அண்ணா :)
நன்றி துபாய் ராஜா
நன்றி அபுஅஃப்ஸர் அண்ணா.
நன்றி நாணல் அக்கா.
நன்றி சக்தி :)
நன்றி தமிழன் கறுப்பி அண்ணா. :)
நன்றி வெ.இராதாகிருஷ்ணன் அண்ணா. :)
நன்றி TKB காந்தி.
நன்றி தமிழ் பிரியன் அண்ணா. :)
நன்றி நான். :)
நன்றி அ.மு.செய்யது அண்ணா.
நன்றி கோபிநாத் :)
நன்றி புனிதா அக்கா :)
நன்றி ஜோதி அண்ணா. :)
நன்றி ராகவ் :)
நன்றி லோகு.
நன்றி கார்த்திக். :)
நன்றி நிஜம்ஸ் அண்ணா. :) (ஸ்மைலிய மட்டும் மாடரேட் பண்ற மாதிரி ஒரு சாஃப்ட்வேர் கண்டுபிடிக்கனும்.. ;)))
நன்றி திவ்யா அக்கா.. :))
/
நன்றி நிஜம்ஸ் அண்ணா. :) (ஸ்மைலிய மட்டும் மாடரேட் பண்ற மாதிரி ஒரு சாஃப்ட்வேர் கண்டுபிடிக்கனும்.. ;)))/
ஹா...ஹா...ஹா.
இப்ப தான் உங்க பிளாக் படிக்க ஆரம்பிச்சு இருக்கேன்... முதல்ல படிச்ச 4-5 போஸ்ட்ல, இது தான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... Will read your blog regularly hereafter
17 hours journey??????????????
athu enna ellarum america pora paiyana love pannaranga??????????
local maps ellam povam illaiya?????
நச்
எல்லோரின் மனதிலும் அப்படித்தான் இருக்கின்றன......
Post a Comment