
கடிகார பெண்டுலமென
என்னிதயம்...
உன்னுள் வருவதுவும், மீள்வதுமாய்...
வருகையை வாடிக்கையாக்க
முயலும்....
வாழ்வின் துவக்கப்புள்ளியினின்று
தள்ளியிருக்கிறேன்...
விடுபட வரமளி...
இன்றைய எந்நிலை உணர்த்த
எனக்கும் வாய்ப்பளி...
ஏனெனில்,
உடன்படிக்கையில்லா உடன்படிக்கைக்கு
உடன்பட்டிருக்கிறேன்....
என்னில்,
உனக்கான விதிமுறைகள்
இன்னும் தளர்ந்தப்பாடில்லை....
எனினும்,
மனதில் மட்டும்
மாட்டிவைத்துள்ளேன்,
என் கனவுகள் எதுவும்
விற்பனைக்கல்லவென்று...
-அன்புடன்,
ஸ்ரீமதி.
32 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
//கடிகார பெண்டுலமென
என்னிதயம்...
உன்னுள் வருவதுவும், மீள்வதுமாய்...
வருகையை வாடிக்கையாக்க
முயலும்//
வித்தியாசமான கற்பனை ரசித்த வரி
//உடன்படிக்கையில்லா உடன்படிக்கைக்கு உடன்பட்டிருக்கிறேன்....//
நல்லாயிருக்குங்க
//மனதில் மட்டும் மாட்டிவைத்துள்ளேன், என் கனவுகள் எதுவும் விற்பனைக்கல்லவென்று...
//
நல்ல முடிவு
அழகான வரிகள்
வாழ்த்துக்கள்
//உடன்படிக்கையில்லா உடன்படிக்கைக்கு உடன்பட்டிருக்கிறேன்..//
உன்னிடம் இருந்து வந்த,
வார்த்தைகள் உனது அல்ல,
ஆனால் உன்னுடையதே..
ரொம்ப யோசிக்கிறீங்க போங்க...
good one !
:-))
கடிகார பெண்டுலமென
என்னிதயம்...
உன்னுள் வருவதுவும், மீள்வதுமாய்...
வருகையை வாடிக்கையாக்க
முயலும்....
hey startinge superb
உடன்படிக்கையில்லா உடன்படிக்கைக்கு உடன்பட்டிருக்கிறேன்....என்னில், உனக்கான விதிமுறைகள் இன்னும் தளர்ந்தப்பாடில்லை...
arumai :)))))
Good one
;-))
சும்மா சூப்பர்
moonu kavithaiyaiyum ippathaan vaasichen... ellaam nalla irunthathu... intha kavithaiya vida maththa rendum romba pudichirunthathu...
:-) Nice dear!!!
வழக்கம் போல அருமை..
எல்லா வரியிலும் உங்க பாணி தனித்து தெரிகிறது..
:))
எதுவும் சொல்லல.. அப்புறம் சொல்றேன்
;))
//உடன்படிக்கையில்லா உடன்படிக்கைக்கு
உடன்பட்டிருக்கிறேன்....
//
வித்தியாசமான உடன் படிக்கை அருமை...
//கடிகார பெண்டுலமென
என்னிதயம்...
உன்னுள் வருவதுவும், மீள்வதுமாய்... //
விற்பனைக்கில்லாத கனவுகளில் இந்த உவமை அழகு...
//வருகையை வாடிக்கையாக்க முயலும்....
ஹ்ம்.. சான்ஸே இல்லை.
great divya very sweet dreams urs butttttttt i am unlukky to a orphan wt shall i dooooooooo.
கரையோரக் கனவுகள்
நன்று.. :-)
புரிகிறது ஸ்ரீமதி. ஆனால் குழப்பம். தொனியில் என்று நினைக்கிறேன் ஸ்ரீமதி.
யப்பா.. இந்த பெண்டுலத்தப் பாத்து எவ்வளவு நாளாச்சு.. நன்றி ஸ்ரீமதி :-)
//மனதில் மட்டும் மாட்டிவைத்துள்ளேன், என் கனவுகள் எதுவும் விற்பனைக்கல்லவென்று...
//
super lines.
:)
வித்தியாசமான வரிகள்:-)
ஜி said...
moonu kavithaiyaiyum ippathaan vaasichen... ellaam nalla irunthathu... intha kavithaiya vida maththa rendum romba pudichirunthathu...
அப்படியே ரிப்பீட்டிக்கிறேன்....
நன்றி அபுஅஃப்ஸர் அண்ணா
நன்றி தமிழ்விரும்பி
நன்றி ஆயில்யன் அண்ணா
நன்றி ஆதி அண்ணா
நன்றி சக்தி
நன்றி முத்துசாமி அண்ணா
நன்றி கோபிநாத்
நன்றி சுரேஷ்
நன்றி ஜி அண்ணா
நன்றி புனிதா அக்கா
நன்றி லோகு
நன்றி சுப்பு
நன்றி கார்க்கி
நன்றி ஆதவன் அண்ணா
நன்றி புதியவன்
நன்றி கார்த்திக்
நன்றி வினு
நன்றி காடுவெட்டி. ப்ளாக் பேர சொல்லிப்பார்க்கறீங்களா?? இல்ல கவிதைக்கான பின்னூட்டமா??
நன்றி கடைக்குட்டி
நன்றி மண்குதிரை. இன்னும் கொஞ்சம் புரியறாமாதிரி எழுதிருக்கனுமோ அண்ணா??
நன்றி "உழவன்""Uzhavan"
நன்றி தர்ஷினி
நன்றி இயற்கை
நன்றி அமித்து அம்மா
Nice!
One of your best poems Sri!
Thank you Nijams anna and Maddy anna.. :))
Post a Comment